அஸ்ஸலாமு அலைக்கும்
ஏதஸ் மின்னந் தாரா மிலேச்ச
ஆச்சார்யண ஸமின் வித மஹாமத்
இதிக்கியாத சிஷ்ய சாகா ஸமன்வித
நிருஷ் சேவ ஹமாதே மருஸ் தல
நிவாஸினம்
பவிஷ்ய புராணம், பாகம் 3, சுலோகம் 3,
சூத்திரம் 5-8

தமிழில் : ஒரு அன்னிய நாட்டில் ஓர்
ஆன்மீக சீர்த்திருத்தவாதி,
தமது சிஹ்யர்களுடன் வருவார். அவர்
பெயர் மஹாமத். அவர்
பாலைவனத்தைச் சார்ந்தவராக
இருப்பார்
லிங்கச்சேதி சிகா ஹுன
சுமக்சுறு தாரி ஸாதூஷக
உச்சாலாபி ஸாவ பஹீ
பவிஷ்யதி ஜனோமம முஸலை நைஸ் மஸ்கார
பவிஷ்ய புராணம், பாகம் 3, சுலோகம்
25, சூத்திரம் 3
தமிழில் : அவர்கள் லிங்கச்சேதம் (சுன்னத்)
செய்வார்கள். தலையில்
குடுமி இருக்காது.
தாடி வைத்திருப்பார்கள்.
சப்தமிட்டு அழைப்பார்கள் (பாங்கு).
முஸ்லிம் என்று அறியப்படுவார்கள்.
அனஸ வந்தா ஸக் பதிர்
மாமஹே மேகாவா சேதிஷ்
ஷடோ அஸுரோ பகோண நிறை விஷேனோ அக்னேத
சாப்பி ஸஹஸ்னரர் வைச்சுவாரை திறையும்
ருனா ஹீசிகேத
ரிக்வேத மந்திரம் 5, ஞ்க்தம் 28
தமிழில் : உண்மையாளரும், அறிவாளியும்,
பலசாலியுமான
மாமஹே எனக்கு அருள் புரிவார். அவர்
முழிமையானவர். முழு உலகிற்கும்
அருட்கொடையானவர்.
பத்தாயிரம் பேர்களுடன் புகழ்
பெற்றவர்.
அல்லோ ஜியேஸ்டம் பரமம் பூர்ணம்
பிரஷ்மாண்டம் அல்லாம்
அல்லோ அல்லாம் ஆதல்லா பூக மேகம்
அல்லா பூகணி வாதகம்
அல்லா பஞ்ஞென
ஹுதா ஹிறுத்தவா அல்லா சூரிய
சந்திர ஸர்வ திவ்வியாம இந்திராய
பூர்வம் மாயா பரமந்த
ரிஷா அல்லா பித்ததிவ்விய அந்தரிஷம்
விசுவரூபம் இல்லாம் கபர இல்லாம்
இல்லல்தீ இல்லல்லா ஓம்
அல்லா இல்லல்லா அனாகிஸ்
வரூபா அத்தர் வணா சியாமா ஹும்
ஹிரிம் ஜனான பகன ஸித்தான
ஜலசாரன் அதிர்டம் குருகுரு புடஸபரஸட
ஸமஹாரனீ ஹூம் ஹிரீம் அல்லா ரசூல
மஹமத சுபரஸ்
அல்லா அல்லா இல்லல்லலேதி
இல்லல்லா
அல்லோப நிஷத் (அதர்வன வேதம்) 1:10
தமிழில் : அல்லா முழுமையானவர்,
எல்லா பிரபஞ்சமுமவனுடையது. சிவனின்
ஸ்தானத்தை அல்ங்கரிக்கும் மஹாமத்
அல்லாவுடைய தூதராய் இருக்கின்றார்.
அல்லா எல்லாஎல்லா பூமியையும்
இயக்குகின்ற இறைவன். பூமியின்
பரிபாலனும் அவனே! இறவன்
ஒருவனேயன்றி வேறு இல்லை. அரூபியான
இறைவனின் ஓங்கார நாதத்தைப்
பாருங்கள். ஓம் ஹரீம் மந்திரங்கள்
அடங்கிய அதர்வண வேதத்தை இறக்கிய
இறைவனே மக்களையும், பசுக்களையும் ஏனைய
எல்லாவற்றையும் படைத்தான்.
அரூபியான அந்த
ஆண்டவனையே துதி செய்யுங்கள்.
ஓம் ஹிர்ரீம் மந்திரம் மூலம் அசுர
வர்க்கத்தை அழிக்கும் மஹாமத்
அல்லவுடைய தூதர் ஏக இறைவனைத் தவிர
வேறு த்ய்வமில்லை.
உன் தேவனாகிய
கர்த்தர் உன் சனத்தினின்றும், உன்
சகோதரர்களிடத்தினின்றும் என்னைப் போல் ஓர்
தீர்க்கதரிசியை உனக்காக
ஏற்படுத்துவார். அவருக்குச்
செவி கொடுப்பாயாக .
உபாகமம் 18, அதிகாரம், வசனம் 15
உன்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை நாம்
அவர்களுக்காக அவர்களுடைய
சகோதரர்களின் நடுவிலிருந்து எழுப்பம்
பண்ணி நம் வார்த்தைகளை அவருடைய
வாயில் வைத்தருள்வோம். நாம்
அவருக்கு கற்பிப்பதை அவர்களுக்குச்
சொல்லுவார்.
நமது பெயரால் அவர்
சொல்லும் வார்த்தைகளுக்குச்
செவி கொடாதவன்
எவனோ அவனை நாம் தண்டிப்போம். உபாகம் 18, அதிகாரம்18, வசனம் 19

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.
அன்பான சகோதரர்கள் ..
அதாவது ஈஸா (அலை.) அவர்களுடன் நெருங்கி இருந்த பர்னபாஸ் என்பவர் எழுதிய சுவிசேம் கிடைத்து அதனை மிகப் பெரிய கிருஸ்தவ மதகுருமார்கள் சாமானிய கிருஸ்தவர்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்து இருந்தனர் ஆனால் அது உலகத்திர்க்கு தெரிய வந்துள்ளது இதனால் இனிமேல் அல்லாஹ்வின் நாட்டப்படி அதிகமான கிருஸ்தவர்கள் இனி இஸ்லாத்தை தங்கள் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொள்வார்கள்
அங்காரா: இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு (ஈஸா நபி) முன்னறிவிப்புச் செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கிபி 2000 மாவது ஆண்டில் கண்டெடுக்கப்பட்டது.
பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் இந்தநூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ் இயேசுவின் முக்கியசீடராவார். இந்த
நூலை பார்ப்பதற்கு 16-வது போப்பெனடிக்ட் விருப்பம் தெரிவித்திருந்தார். இறுதி தூதர் முஹம்மது நபியின்
வருகையை குறித்தும், இயேசுவின் இஸ்லாம் குறித்த பார்வையை விளக்கும் இந்த நூலின் உள்ளடக்கம்,
தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளில் காணப்படும் கருத்துக்களுடன் முரண்படுவதால், கிறிஸ்தவ தலைமை இந்நூலை மூடி மறைத்துள்ளது என்று துருக்கியின் கலாச்சார-சுற்றுலாத்துறை அமைச்சர் உர்த்துக்
ரூல்குனாய் செய்தியாளர்களிடம் கூறினார்.
யேசு ஆரம்ப காலக்கட்டத்தில் கூறிய கட்டளைகளும், முன்னறிவிப்புகளும் விலங்கின் தோலில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் அடங்கியுள்ளன. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்த முன்னறிவிப்பாகும். யேசு பேசிய மொழியான அராமிக்கில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 14 ஆண்டுகளுக்கு முன்பு ( Year 2000) கள்ளக்
கடத்தல்காரர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது துருக்கி போலீஸ் கண்டுபிடித்தது. இந்த புத்தகத்தின் மதிப்பு 28 மில்லியன் டாலராகும். இந்த நூலின் ஒரு பக்கத்திற்கான நகலுக்கு 1.7 மில்லியன் டாலர்
மதிப்பாகும். இந்த நூல் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்பதையும் அவர்க்கு பதிலாக ஜூடாஸ் இஸ்காரியோட் என்பவரே சிலுவையில் அறையப்பட்டார் என்பதையும் கூறுகிறது.மேலும் யேசு (இறைத்தூதர்
ஈஸா (அலை) அவர்கள் இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை குறித்து தனது சீடர்களிடம்
முன்னறிவிப்பு செய்துள்ளார். இறுதி தூதர் வரும் வேளையில் அவரை நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்று யேசு கூறியுள்ளார். இவ்வுண்மைகளை கண்டறிந்த போப் பதினாராம் பெனடிக்ட் தன்னுடைய போபாண்டவர் பதவியை 2013 ம் ஆண்டு இராஜினாமா செய்தார். ஆனால் இந்த செய்திகள் அனைத்தையும் வழக்கம்போல் மூடி மறைத்துவிட்டர்கள். அனைவரிடமும் இதை அதிகம் அதிகம் (Share)
பகிருங்கள்.
| Copyright © 2013 Online Srilankan