தென்னிந்திய மார்க்க அறிஞர் PJ இலங்கை வருகிறார்.



                        தென்னிந்திய மார்க்க அறிஞர் PJ இலங்கை வருகிறார்.










சிங்கள மொழியில் குர்ஆன் வெளியீடு - தென்னிந்திய மார்க்க அறிஞர் PJ இலங்கை வருகிறார்.
===============
✵ தென்னிந்திய மார்க்க அறிஞர் சகோ. PJ கலந்து சிறப்பிக்கும்.
★சிங்கள மொழியில் புனித அல் குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு
இன்ஷா அல்லாஹ்…..
☛ 08.11.2015 (ஞாயிற்று கிழமை)
☛ நேரம் : மாலை 4.00 மணி முதல்.
☛ இடம் : சுகததாச உள்ளக அரங்கு - கொழும்பு
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ).

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan