முதலாம் உலக யுத்தத்தில் போர்புரிந்த 4 இலட்சம் முஸ்லிம்கள்




முதலாம் உலக யுத்தத்தின்பொழுது, பிரித்தானிய வல்லரசின் காலணித்துவ ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகளில் இருந்து இலட்சக் கணக்கான வீரர்கள் பிரித்தானியாவிற்காக இணைந்து போரிட்டார்கள்.
அதில் இந்திய உபகண்டத்திலிருந்து 15 இலட்சம் போர் வீரர்கள் கலந்து கொண்டார்கள். இதில் 4 இலட்சம் பேர் முஸ்லிம்களாவர்.
தொழுகையில் ஈடுபட்டுள்ள சிலரை இங்கு படத்தில்

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan