இன்ஷா அல்லாஹ் இன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளையில் இரத்ததான முகாம் நடைபெறும்.







இன்ஷா அல்லாஹ் இன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளையில் இரத்ததான முகாம் நடைபெறும்.
அனைத்து சகோதர, சகோதரிகளும் தங்களது குருதிக்கொடைகளை அல்லாஹுவுக்காக வழங்கி அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.
அல்குர்ஆன் 5:32

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan