தூதுவளை, வல்லாரை, அருகம்புல், கடுக்காய், வில்வம், நாவல் என பல
இயற்கை பொடிகள் உடலுக்கு பல நன்மைகளை விளைவிக்கின்றன. நீரிழிவு, ஆண்மை
குறைபாடு, இரத்த கொதிப்பு, சளி, காய்ச்சல் என சிறிய பிரச்சனையில் இருந்து,
பெரிய பெரிய பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் நாம் ஆங்கில மருத்துவத்தை தேடி
ஓடுகிறோம்.
இதில் பலவன நமக்கு பக்கவிளைவுகள் தருகின்றன என தெரிந்தும் நாம் அதையே தான்
உட்கொண்டு வருகிறோம். இனி, எந்த பக்க விளைவுகளும் அற்ற, நாமே வீட்டில்
எளிதாய் தயாரிக்க கூடிய இயற்கை பொடிகளின் பயன்கள் குறித்து பார்க்கலாம்....
Posted by
onlinesrilankan
|
Monday, February 8, 2016 |
12:59:00 PM
No comments:
fazlycherryeducation.blogspot.com