ரணிலுக்கும் ஹக்கீமுக்கு வாக்குவாதம் : மக்கள் அதிர்ச்சி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,






முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் பிரமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் பலத்த வாக்குவாதம் இடபெற்றுள்ளது.
வெறுப்பூட்டும் சட்டமூலத்தை நிறைவேற்றாமையே இந்த வாக்குவாதத்துக்கு காரணம்.
வெறுப்பூட்டும் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் பொதுபல சேனாவின் கொட்டத்தை அடக்க முடியும் என கூறிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தவறும் பட்சத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் சிறுபான்மை சமுகம் நம்பிக்கை இழக்க கூடும் எனவும்பொதுபல சேனா புனித குர்ஆனை அவமதித்து பேசியதையும் பிரதமரிடம் எடுத்து கூறி உள்ளார்.
இதற்கான தீர்வை பிரதமர் மிகவிரைவில் எடுக்க வேண்டும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பிரதமரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan